267
செங்கல்பட்டில் அரசுப் பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்ததால் பேருந்தை ஓட்டுநர் பாதி வழியிலேயே நிறுத்தினார். போதிய இடமிருந்தாலும் மாணவர்கள் உள்ளே செல்ல...

371
சென்னை விவேகானந்தர் இல்லத்திலிருந்து திரு.வி.க. நகர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ...

1680
பொங்கல் விழா கொண்டாட்டத்துக்காக கல்லூரிக்கு வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், கல்லூரியின் கேட் பூட்டப்பட்டிருந்ததால் அதன் மீது ஏறி கூச்சலிட்ட நிலையில், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். கல்லூ...

2029
  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். ராசிபுரத்தில் இருந்து சென்ற அப்பேருந்து அதிகாலையில் கல்லார...

5059
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவிகள் மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் அச்சத்தால் கல்லூரிக்கு சுவர் ஏறி குதித்து செல்லும் அவலம் நீடிக்கிறது. மேலூர் அரசு கலைக்கல்லூரியின் அ...

1011
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வண்ணாரப்பேட்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடையே எற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டில் பயிலும் முரளி கிருஷ...

1814
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது. கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்தும், நடனமாடியும் ஓணம் கொ...



BIG STORY